×

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்த குழந்தை உயிரிழப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்த குழந்தை உயிரிழந்தது. தேயிலை தோட்டத்துக்குள் இருந்து குழந்தையை மீட்டவனத்துறையினர் பந்தலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பந்தலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

The post நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்த குழந்தை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Bhandalur, Neelgiri district ,Bhandalur Government Hospital ,Bhandalur ,Nilagiri district ,Dinakaran ,
× RELATED பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் பலி..!!