×

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முதலீடு செய்கிறது செம்கார்ப், டாடா பவர் நிறுவனங்கள்..!!

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் செம்கார்ப், டாடா பவர் நிறுவனங்கள் முதலீடு செய்கிறது. சென்னையில் 2 நாட்கள் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. செம்கார்ப், டாடா பவர் நிறுவனங்கள் முதலீடு செய்வதன் மூலம் தென் மாவட்டங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும். கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, பெரம்பலூரில் காலணி உற்பத்தி நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன.

The post நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முதலீடு செய்கிறது செம்கார்ப், டாடா பவர் நிறுவனங்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Chemcorp ,Tata Power ,Nellai ,Tuticorin ,Semcorp ,MoU ,investors ,Chennai ,Dinakaran ,
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...