×

கரூரில் காணாமல் போன 3 பள்ளி மாணவிகள் காட்பாடி ரயில் நிலையத்தில் பத்திரமாக மீட்பு..!!

கரூர்: கரூரில் காணாமல் போன 3 பள்ளி மாணவிகள் காட்பாடி ரயில் நிலையத்தில் பத்திரமாக மீட்கப்பட்டனர். ராயனூர் பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்த மாணவிகள் 2 நாட்களுக்கு முன்பு மாயமாகினர். காணாமல் போன மாணவிகள் குறித்து தான்தோன்றிமலை போலீசார் விசாரணை நடத்தி மீட்டுள்ளனர்.

The post கரூரில் காணாமல் போன 3 பள்ளி மாணவிகள் காட்பாடி ரயில் நிலையத்தில் பத்திரமாக மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Karur ,Katpadi railway station ,Rayanoor school ,Thanthonrimalai ,Dinakaran ,
× RELATED செல்லாண்டிபாளையம் பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள்