சோமாலியா: சோமாலியா அருகே கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இருந்து மாலுமிகள் மீட்கப்பட்ட காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. லைபீரியா நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பல் நேற்று கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 15 இந்தியர்கள் உட்பட 21 பேரை இந்திய கடற்படை மீட்டது.
The post சோமாலியா அருகே கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இருந்து மாலுமிகள் மீட்கப்பட்ட காட்சிகள் வெளியீடு..!! appeared first on Dinakaran.