×

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்..!!

புதுக்கோட்டை: சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். வருமானத்தைவிட அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. வழக்கின் விசாரணைக்காக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சி.விஜயபாஸ்கர் ஆஜராகியுள்ளார்.

The post சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்..!! appeared first on Dinakaran.

Tags : minister ,C. Vijayabaskar ,Pudukkottai Court ,Pudukkottai ,Former Minister ,C. ,Vijayabaskar ,Pudukkottai District Primary Sessions Court ,
× RELATED சொத்துகுவிப்பு வழக்கு: அதிமுக...