நெல்லை: நெல்லை களக்காடு தலையணை அருவியில் குளிக்கத் தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. களக்காடு பகுதிகளில் பெய்த கனமழையால் தலையணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
The post நெல்லை களக்காடு தலையணை அருவியில் குளிக்கத் தடை விதித்தது வனத்துறை..!! appeared first on Dinakaran.