×

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கை தமிழ்நாடு அரசு கண்ணும் கருத்துமாக கண்காணிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கை தமிழ்நாடு அரசு கண்ணும் கருத்துமாக கண்காணிக்க வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கில் மூத்த வழக்கறிஞர்களை தமிழ்நாடு அரசு நியமித்து வாதாட வேண்டும் எனவும் வைகோ தெரிவித்திருக்கிறார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வேதாந்தா நிறுவனத்தின் வழக்கு ஜன.22ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

The post ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கை தமிழ்நாடு அரசு கண்ணும் கருத்துமாக கண்காணிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu govt ,VAICO ,CHENNAI ,Vaiko ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...