×

வங்கதேச தலைநகர் டாக்காவில் பயணிகள் ரயில் தீ வைத்து எரிக்கப்பட்டதில் 5 பேர் உயிரிழப்பு

டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் பயணிகள் ரயில் தீ வைத்து எரிக்கப்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். ஜெஸ்ஸோரிலிருந்து தலைநகர் டாக்காவுக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலுக்கு மர்மநபர்கள் தீ வைத்ததாக தகவல் வெளியாகியது. ரயிலின் 4 பெட்டிகள் தீ வைத்து எரிக்கப்பட்டதில் 5 பயணிகள் உடல்கருகி உயிரிழந்தனர்.

The post வங்கதேச தலைநகர் டாக்காவில் பயணிகள் ரயில் தீ வைத்து எரிக்கப்பட்டதில் 5 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Dhaka ,JESZOR ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...