×

தென் கொரியா மீது வடகொரியா திடீர் தாக்குதல்

சியோல்: தென் கொரியாவுக்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியில் வட கொரிய ராணுவம் நேற்று திடீரென பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதன் எல்லையையொட்டி 2 தீவுப் பகுதிகளில் தென் கொரியா ராணுவமும் தாக்குதல் நடத்தியது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. ‘வட கொரியா 200-க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தென் கொரியா குற்றம்சாட்டி யுள்ளது.

The post தென் கொரியா மீது வடகொரியா திடீர் தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : North Korea ,South ,Korea ,Seoul ,North Korean army ,Yeonpyeong island ,South Korean army ,South Korea ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் வடகொரியாவின்...