×

வக்கீல் உட்பட 5 பேருக்கு குண்டாஸ்

நெல்லை: நெல்லை மாவட்டம், பாளை. அருகேயுள்ள மணப்படை வீடு தெற்கு தெருவை சேர்ந்த சுருளிராஜன் கொலை தொடர்பாக மணப்படை வீடைச் சேர்ந்த வக்கீல் அசோக்குமார்(37). மகேஷ்(26), விக்னேஷ்(27), முருகன் (28), இசக்கிமுத்து(23) உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், அசோக்குமார், மகேஷ், விக்‌னேஷ், முருகன், இசக்கிமுத்து ஆகிய 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்வரி உத்தரவிட்டார். அதன் பேரில் 5 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை பாளை மத்திய சிறையில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழங்கினார்.

The post வக்கீல் உட்பட 5 பேருக்கு குண்டாஸ் appeared first on Dinakaran.

Tags : Nellai ,Nellai District, Palai ,Ashokumar ,Manappe Veedu ,Surulirajan ,Manappe Veedu South Street ,Mahesh ,Vignesh ,Murugan ,Ishakhimuthu ,
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...