×

சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில் ஏ.சி. பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு

சென்னை: சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில் ஏ.சி. பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. தெற்கு ரயில்வேக்கு 12 ஏ.சி. EMU பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளதை அடுத்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தட மின்சார ரயில்களில் ஏ.சி. பெட்டிகளை இணைக்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

The post சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில் ஏ.சி. பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Southern Railway ,EMU ,Chennai Beach- ,Chengalpattu route ,Dinakaran ,
× RELATED கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக...