×

காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் ஜனவரி 18ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு

சென்னை: காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் ஜனவரி 18ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 92வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் ஜன. 18ல் நடைபெறுகிறது.

The post காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் ஜனவரி 18ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Cauvery Water Management Committee ,Chennai ,Vineet Gupta ,Dinakaran ,
× RELATED காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது...