×

போக்குவரத்து தொழிலாளர்களுடன் இன்று மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை: அமைச்சர் சிவசங்கர் அழைப்பு!

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுடன் இன்று மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை என அமைச்சர் சிவசங்கர் அழைப்பு விடுத்துள்ளார். வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ள தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். சென்னை பல்லவன் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

 

The post போக்குவரத்து தொழிலாளர்களுடன் இன்று மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை: அமைச்சர் சிவசங்கர் அழைப்பு! appeared first on Dinakaran.

Tags : Minister ,Shivashankar ,Chennai ,Sivashankar ,Pallavan ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...