×

சென்னை எண்ணூரில் கச்சா எண்ணெய் கசிவால் சேதமான மாங்குரோவ் காடுகளை சீரமைக்கும் பணி தொடக்கம்!

சென்னை: சென்னை எண்ணூரில் கச்சா எண்ணெய் கசிவால் சேதமான -மாங்குரோவ் காடுகளை சீரமைக்கும் பணி தொடங்கியது. 20 படகுகளில் 90 பேர் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுச்சூழல்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

 

The post சென்னை எண்ணூரில் கச்சா எண்ணெய் கசிவால் சேதமான மாங்குரோவ் காடுகளை சீரமைக்கும் பணி தொடக்கம்! appeared first on Dinakaran.

Tags : Ennore, Chennai ,CHENNAI ,Ennoor, Chennai ,Chief Secretary ,Department of Environment ,Supriya Chagu ,
× RELATED எண்ணூரில் மீன் வியாபாரியிடம் ரூ.2 லட்சம் பறிமுதல்