×

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ரவுடி கும்பலை பிடிக்க போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ரவுடி கும்பலை பிடிக்க போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொலை குற்றவாளியை பிடிக்க வந்த நெல்லை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். நெல்லை களக்காட்டில் நடந்த கொலையில் தொடர்புடைய 5 பேர் பெருந்துறை அருகே பதுங்கியிருப்பதாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை வழக்கில் தொடர்புடைய சிவசுப்பு உள்பட 5 பேர் பெருந்துறை குள்ளம்பாளையத்தில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

The post ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ரவுடி கும்பலை பிடிக்க போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Erode district ,Perundurai ,Erode ,Nelly ,Nellai Kalakkad ,Erode District Police ,Dinakaran ,
× RELATED காதலனிடம் கொடுத்த நகைகளை மறைக்க...