டெல்லி: கடந்த 2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களை எதிர்த்து போரிட்டு வீர மரணமடைந்த தமிழ்நாட்டு வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. ஹவில்தார் பழனி சார்பில் அவரது மனைவி வானதிதேவி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து விருதை பெற்றுக் கொண்டார். …
The post கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களை எதிர்த்து போரிட்டு வீர மரணமடைந்த தமிழ்நாட்டு வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது appeared first on Dinakaran.