×

தென்காசி அருகே பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது

தென்காசி: ஆலங்குளம் அருகே வெ.ரெட்டியார்புரத்தில் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது செய்தனர். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில் ஆசிரியர் ராஜதுரையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

The post தென்காசி அருகே பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது appeared first on Dinakaran.

Tags : Tenkasi Tenkasi ,Alankulam ,Retiarpur ,Rajathura ,Tenkasi ,
× RELATED வெம்பக்கோட்டை அருகே பன்றிகளை திருடியதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு