சென்னை: வேறு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றக் கோரிய ராஜேஷ்தாஸ் மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது. பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நாளை தீர்ப்பளிக்கிறார்.
The post வேறு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றக் கோரிய ராஜேஷ்தாஸ் மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு appeared first on Dinakaran.