×

முரசொலி அலுவலக நிலம் தொடர்பான வழக்கில் தேசிய பட்டியலின ஆணையம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து மனு

சென்னை: முரசொலி அலுவலக நிலம் தொடர்பான வழக்கில் தேசிய பட்டியலின ஆணையம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி மனுத் தாக்கல் செய்துள்ளார். முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் அல்ல, அஞ்சுகம் பதிப்பகம்தான் நிலத்தின் உரிமையாளர் என உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.

The post முரசொலி அலுவலக நிலம் தொடர்பான வழக்கில் தேசிய பட்டியலின ஆணையம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து மனு appeared first on Dinakaran.

Tags : National Listing Commission ,Murasoli ,Chennai ,Murasoli Foundation ,RS Bharti ,Panchami ,Anjugam ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...