×

அரசு, தனியார் பங்களிப்புடன் 12 நீரேற்று மின் நிலையங்களை அமைக்க ஒப்புதல் அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை!

சென்னை: அரசு, தனியார் பங்களிப்புடன் 12 நீரேற்று மின் நிலையங்களை அமைக்க ஒப்புதல் அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2030-க்குள் கூடுதலாக 14,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய ரூ.77,000 கோடியில் நீர்மின் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நீரேற்று மின் நிலையங்களை அமைப்பது தொடர்பாக விரைவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

The post அரசு, தனியார் பங்களிப்புடன் 12 நீரேற்று மின் நிலையங்களை அமைக்க ஒப்புதல் அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை! appeared first on Dinakaran.

Tags : Tamilnadu government ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...