×

நெல்லை ஆயுதப்படைக்கு ஒருங்கிணைந்த கட்டிடம், காவல் நிலையங்கள், குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

நெல்லை ஆயுதப்படைக்கு ஒருங்கிணைந்த கட்டிடம், காவல் நிலையங்கள், குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.18.20 கோடியில் கட்டப்பட்டுள்ள 62 காவலர் குடியிருப்புகள், 2 காவல் நிலையங்களை முதல்வர் திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் தென்னை நார் கொள்கை 2023-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

The post நெல்லை ஆயுதப்படைக்கு ஒருங்கிணைந்த கட்டிடம், காவல் நிலையங்கள், குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Nella ,M.K.Stalin ,Nellai Armed Forces ,Chief Secretariat ,
× RELATED கெஜ்ரிவால் சிறையில் இருந்து...