×

திருவண்ணாமலை அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலி

திருவண்ணாமலை: செய்யாறு அருகே தரைமட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்தது. முக்கூர் கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த மகேஸ்வரன்(4) தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார்.

The post திருவண்ணாமலை அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலி appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Thiruvannamalai ,Seiyaru ,Maheswaran ,Mukkur village ,
× RELATED ‘என் கல்லூரி கனவு’ உயர்கல்விக்கான...