×

ஈரானில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 103ஆக அதிகரிப்பு

ஈரான்: ஈரானில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 103ஆக அதிகரித்துள்ளது. இரட்டை குண்டு வெடிப்பு சம்பவங்களில் 170-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு ஈரானின் கெர்மான் நகரில் உள்ள சாஹேப் அல் ஜமான் மசூதி அருகே குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.

The post ஈரானில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 103ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Iran ,Saheb Al Zaman Mosque ,Kerman, southern Iran ,
× RELATED ஈரானில் போர் பதற்றம் நிலவும் நிலையில்,...