×

இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 55 ரன்னில் சுருண்டது தென்னாப்பிரிக்கா..!!

கேப்டவுன்: இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா 55 ரன்னில் சுருண்டது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க அணி 55 ரன்னில் சுருண்டது. இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 15 ரன்களை கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் மூன்றாவது முறையாக முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணி வீரர்கள் முகேஷ்குமார், பும்ரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

The post இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 55 ரன்னில் சுருண்டது தென்னாப்பிரிக்கா..!! appeared first on Dinakaran.

Tags : South Africa ,India ,Cape Town ,South African ,Indian ,Mohammad Siraj ,Dinakaran ,
× RELATED டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன்...