×

சென்னை பாரிமுனையில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்றவர் கைது..!!

சென்னை: சென்னை பாரிமுனையில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற மணலியைச் சேர்ந்த அலாவுதின் கைது செய்யப்பட்டார். ஆன்லைன் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து மாத்திரைகளை வரவழைத்து விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அலாவுதீனிடம் 600 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post சென்னை பாரிமுனையில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்றவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Barimuna, Chennai ,CHENNAI ,Alauddin ,Manali ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...