- பிரதமர் மோடி
- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கே. பாலகிருஷ்ணன்
- சென்னை
- மாநில செயலாளர்
- K.Balakrishnan
- தமிழ்நாடு அரசு
- கே. பாலகிருஷ்ணன் சடல்
சென்னை: வரலாறு காணாத நிதியை ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு தந்துள்ளதாக பிரதமர் மோடி பொய் சொல்கிறார் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு அரசு ரூ.1.25 லட்சம் கோடி கேட்ட நிலையில் ரூ.5,000 கோடி மட்டுமே ஒன்றிய அரசு தந்துள்ளது. 4 சதவீத நிதியை கூட ஒன்றிய அரசு வழங்கவில்லை என்று கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
The post வரலாறு காணாத நிதியை ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு தந்துள்ளதாக பிரதமர் மோடி பொய் சொல்கிறார்: கே.பாலகிருஷ்ணன் சாடல் appeared first on Dinakaran.