×

தமிழக வெள்ள பாதிப்புக்கு ஒன்றிய அரசு நிதி வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: தமிழக வெள்ள பாதிப்புக்கு ஒன்றிய அரசு நிதி வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

The post தமிழக வெள்ள பாதிப்புக்கு ஒன்றிய அரசு நிதி வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Marxist Commune ,Union Government ,Tamil Nadu ,CHENNAI ,Marxist Communist Party ,Shastri Bhawan ,Nungambakkam, Chennai ,Marxist Commun ,State ,K.Balakrishnan ,Dinakaran ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...