×

தாம்பரம் அருகே மாடு முட்டியதால் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை தாம்பரம் அருகே மாடு முட்டியதால் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்தார். கடந்த 21ல் வேங்கைவாசல் ஊராட்சி அலுவலகம் அருகே மாடு முட்டியதில் 85 வயது முதியவர் மணி படுகாயம் அடைந்தார். ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மணி இன்று உயிரிழந்தார். சேலையூர் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தாம்பரம் அருகே மாடு முட்டியதால் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tambaram ,CHENNAI ,Venkaivasal Panchayat ,Rajiv Gandhi Govt Hospital ,
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!