×

புழல் விசாரணை சிறையில் சோதனை; கைதிகள் மறைத்து வைத்திருந்த செல்போன் பறிமுதல்..!!

சென்னை: புழல் விசாரணை சிறையில் சிறை காவலர்கள் சோதனையில் கைதிகள் மறைத்து வைத்திருந்த செல்போன், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. செல்போனை பதுக்கிவைத்திருந்த விசாரணை கைதிகள் 8 பேர் மீது வழக்கு பதிந்து புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புழல் விசாரணை சிறையில் சோதனை; கைதிகள் மறைத்து வைத்திருந்த செல்போன் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Puzhal ,CHENNAI ,Puzhal police ,Puzhal Investigation ,Jail Raid ,Dinakaran ,
× RELATED புழல் பகுதியில் பைப்லைன் உடைந்து வீணாகும் குடிநீர்: போக்குவரத்து நெரிசல்