×

எண்ணூரில் கோரமண்டல் தொழிற்சாலைக்கு எதிராக 8வது நாளாக மீனவர்கள் போராட்டம்..!!

சென்னை: எண்ணூரில் கோரமண்டல் தொழிற்சாலைக்கு எதிராக 8வது நாளாக மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோரமண்டல் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எண்ணூரில் கோரமண்டல் தொழிற்சாலையில் இருந்து நச்சு வாயுக்கசிவு வெளியேறியதால் அந்த பகுதியில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் போன்ற உடல்உபாதைகள் ஏற்பட்டன. பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

The post எண்ணூரில் கோரமண்டல் தொழிற்சாலைக்கு எதிராக 8வது நாளாக மீனவர்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Fishermen ,Coromandel factory ,Ennoor ,Chennai ,Ennore ,Coromandel ,
× RELATED யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் தண்டனை...