×

அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் அறிக்கையில் வெளியான குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு!

டெல்லி: அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் அறிக்கையில் வெளியான குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. அதானி குழுமம் மீதான புகார் குறித்த விசாரணையை கண்காணிக்கக் கோரும் வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கப்படுகிறது. அதானி குழுமம் பங்கு மோசடி உட்பட பல முறைகேடுகளில் ஈடுபட்டு வந்ததாக ஹிண்டன்பர்க் அறிக்கையில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.

 

The post அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் அறிக்கையில் வெளியான குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு! appeared first on Dinakaran.

Tags : Adani Group ,Delhi ,Supreme Court ,Hindenburg Report ,Dinakaran ,
× RELATED அதானி நிறுவன மோசடி குறித்த செபி...