- தபாங் தில்லி-
- குஜராத் ஜயண்ட்ஸ்
- ப்ரோ லீக் கபடி
- நொய்டா
- தெலுங்கு டைட்டன்ஸ்
- புனேரி பால்டன்
- 10வது புரோ கபாடி லீக்
- உ.பி.
- தபாங் தில்லி
- ப்ரோ லீக்
- கபடி
- தின மலர்
நொய்டா: உ.பி.யில் நேற்றிரவு நடைபெற்ற 10வது புரோ கபடி லீக் முதல் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் – புனேரி பல்டன் அணிகள் மோதின. இதில் புனேரி பால்டன் அணி 54-18 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எளிதாக வீழ்த்தியது.
இதையடுத்து நடந்த 2வது போட்டியில் பாட்னா பைரேட்ஸ் – உ.பி.யோத்தாஸ் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாட்னா அணி 48-41 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி.யோத்தாஸை வீழ்த்தியது.
இன்று இரவு ஒரு போட்டி மட்டுமே நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு நொய்டாவில் நடைபெறும் போட்டியில் தபாங் டெல்லி அணி குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
The post புரோ லீக் கபடியில் இன்று தபாங் டெல்லி-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன appeared first on Dinakaran.