×

ஜாதி பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி சேலம் எஸ்.பி. அலுவலகத்தில் விவசாயிகள் புகார்

சேலம்: ஜாதி பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி சேலம் எஸ்.பி. அலுவலகத்தில் விவசாயிகள் புகார் அளித்துள்ளார். அமலாக்கத்துறையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கண்ணையன், கிருஷ்ணன் ஆகியோர் சேலம் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். நிலத்தை அபகரிக்க முயன்ற விவகாரத்தில் பாஜக நிர்வாகி குணசேகரன் மீதும் நடவடிக்கை எடுக்க மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். பாஜக பிரமுகர் குணசேகரனுக்கு உடந்தையாக இருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post ஜாதி பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி சேலம் எஸ்.பி. அலுவலகத்தில் விவசாயிகள் புகார் appeared first on Dinakaran.

Tags : Salem S.B. ,Salem ,Kannaiyan ,Krishnan ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...