×

திண்டுக்கல்லில் பாலியல் வழக்கில் அமமுக பிரமுகரும் கல்லூரி தாளாளருமான ஜோதி முருகனுக்கு 7 ஆண்டு சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பாலியல் வழக்கில் அமமுக பிரமுகரும் கல்லூரி தாளாளருமான ஜோதி முருகனுக்கு 7 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.முத்தனம்பட்டியில் தனியார் நர்சிங் கல்லூரியில் பயின்ற மாணவிகளுக்கு ஜோதி முருகன் பாலியல் தொல்லை என வழக்கு பதிவாகியுள்ளது.

The post திண்டுக்கல்லில் பாலியல் வழக்கில் அமமுக பிரமுகரும் கல்லூரி தாளாளருமான ஜோதி முருகனுக்கு 7 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Jyoti Murugan ,Mukta ,Dindigul ,Amuk ,Muthanambatti ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம், கனமழை...