×

தொட்ட துறை அனைத்திலும் சிகரத்தை தொட்ட மாநிலம் தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பேச்சு


திருச்சி: தொட்ட துறை அனைத்திலும் சிகரத்தை தொட்ட மாநிலம் தமிழ்நாடு என முதல்வர் ஸ்டாலின் உறையாற்றி வருகிறார். மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். சென்னை-பினாங், சென்னை-டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என்றும் சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்திற்கு ஒன்றிய அரசின் பங்கை விரைந்து வழங்க வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார்.

The post தொட்ட துறை அனைத்திலும் சிகரத்தை தொட்ட மாநிலம் தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,Stalin ,M. K. Stalin ,Madurai Airport ,Chennai- ,Penang ,Chennai ,Tokyo ,
× RELATED தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்