×

எண்ணூரில் அமோனியா வாயுக் கசிவிற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தேசிய பசுமை தீர்ப்பாயம்

சென்னை: எண்ணூரில் அமோனியா வாயுக் கசிவிற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்ப்பாயம் தெரிவித்துளளது. கோரமண்டல் நிறுவன அமோனியா வாயுக் கசிவு விவகாரத்தை பசுமைத் தீர்ப்பாயம் தாமாக விசாரிக்கிறது. வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி வழங்கப்படும் என்று தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது.

The post எண்ணூரில் அமோனியா வாயுக் கசிவிற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தேசிய பசுமை தீர்ப்பாயம் appeared first on Dinakaran.

Tags : Ennore ,National Green Tribunal ,Chennai ,Ennoor ,Green Tribunal ,Coromandel Company ,Dinakaran ,
× RELATED மனநலம் பாதித்த பெண் பலி இழுவை வாகனத்தை இயக்கிய போக்குவரத்து காவலர் கைது