×

ஜப்பான் நாட்டில் புத்தாண்டு அன்று நடந்த தொடர் நில நடுக்க சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு என அந்நாட்டு அரசு தகவல்

ஜப்பான் : ஜப்பான் நாட்டில் புத்தாண்டு அன்று நடந்த தொடர் நில நடுக்க சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு என அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. நேற்று 3 மணி நேரத்தில் 30 தடவை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பல்வேறு இடங்களில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நிலநடுக்கத்தை தொடர்ந்தது சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

The post ஜப்பான் நாட்டில் புத்தாண்டு அன்று நடந்த தொடர் நில நடுக்க சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு என அந்நாட்டு அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : New Year's Day ,Japan ,Dinakaran ,
× RELATED நடனமாடியபடி கிரிவலம் சென்று வழிபாடு சென்னை நாட்டிய குழுவினர்