- 38 வது கூட்டமைப்பு விழா
- திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்
- திருச்சி
- பாரதிதாசன் பல்கலைக்கழகம்
- மோடி
- ஆளுநர் ஆர். என்
- ரவி
- முதல் அமைச்சர்
- ஸ்டாலின்
- துணை வேந்தர்
- செல்வம்
திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் 38வது பட்டமளிப்பு விழா தொடங்கியது. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பட்டமளிப்பு விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் வரவேற்புரை அளித்துள்ளார். தங்கப் பதக்கம் வென்ற 33 பேருக்கு பிரதமர் மோடி பட்டங்களை வழங்குகிறார்.
The post திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் 38வது பட்டமளிப்பு விழா தொடங்கியது appeared first on Dinakaran.