×

தென்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழியனுப்பி வைத்தார் கமல்ஹாசன்

சென்னை: தென்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வழியனுப்பி வைத்தார் . 3 லாரிகளில் 20 டன் அரிசி, பால் பவுடர், போர்வைகள் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. உதவி தேவைப்படும் சூழ்நிலையில் இருப்பவர்கள் கண்டறியப்பட்டு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும்.

The post தென்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழியனுப்பி வைத்தார் கமல்ஹாசன் appeared first on Dinakaran.

Tags : Kamalhassan ,CHENNAI ,MAYYAM CHIEF ,KAMAL HASAN ,RAINFALL ,SOUTHERN DISTRICTS ,Dinakaran ,
× RELATED தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது: கமல்ஹாசன்