×

ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேருக்கு டிஐஜியாக பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேருக்கு டிஐஜியாக பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. பி.ஆர்.வெண்மதி, பி.அரவிந்தன், வி.விக்ரமன், சரோஜ்குமார் தாகூர், டி.மகேஷ்குமார், என்.தேவராணி, இ.எஸ்.உமா, ஆர்.திருநாவுக்கரசு, ஆர்.ஜெயந்தி, ஜி.ராமர் ஆகியோருக்கும் பதவி உயர்வு வழங்கியுள்ளது. ஆனந்த்குமார் சோமனி, ஆர்.தமிழ்ச்சந்திரன் ஆகியோருக்கு ஏ.டி.ஜி.பி.யாக தமிழ்நாடு அரசு பதவி உயர்வு அளித்துள்ளது.

The post ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேருக்கு டிஐஜியாக பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,DIG ,B. R. Venmati ,P. ARVINDAN ,V. Vikraman ,Sarojkumar Tagore ,D. Maheshkumar ,N. Devarani ,E. S. Uma ,R. Thirunavukarasu ,R. Jayanti ,G. Ramar ,Anandkumar Somani ,Dinakaran ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...