×

ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமியின் முதல் அலைகள் தாக்க தொடங்கியது

ஜப்பான்: சுனாமியின் முதல் அலைகள் ஜப்பானில் தாக்க தொடங்கியது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ரிக்டர் அளவுகோலில் 7.6 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது இந்நிலையில் சுனாமி ஜப்பானின் கடற்கரை பகுதிகளில் தாக்கி வருகிறது

The post ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமியின் முதல் அலைகள் தாக்க தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : first waves of the tsunami ,Japan ,Dinakaran ,
× RELATED ஜப்பானில் வினோத திருவிழா… குழந்தைகளை...