×

பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி

ஸ்ரீஹரிகோட்டா: பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்; பிஎஸ்எல்வி சி-58ல் இருந்து வெற்றிகரமாக பிரிந்த எக்ஸ்போசாட்டின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. 2024ஆம் ஆண்டில் 12 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த திட்டம்; ஆதித்யா எல்-1 ராக்கெட் திட்டமிட்டபடி ஜன.6ல் நிலைநிறுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி அளித்துள்ளார்.

The post பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி appeared first on Dinakaran.

Tags : ISRO ,Somnath ,Sriharikota ,Exposat ,Dinakaran ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...