×

பண்ருட்டி அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தரை கிணற்றுக்குள் தவறி விழுந்த 10ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

பண்ருட்டி: பண்ருட்டி அருகே காட்டுவேகாக்கொள்ளை கிராமத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தரை கிணற்றுக்குள் தவறி விழுந்த 10ம் வகுப்பு மாணவன் ஆரியா உயிரிழந்துள்ளார். கிணற்றில் விழுந்த 12ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்தபோது காவல்துறை வாகனத்தின் சத்தம் கேட்டு கூட்டத்தினர் ஓடியபோது இருவரும் தவறி விழுந்துள்ளனர்.

The post பண்ருட்டி அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தரை கிணற்றுக்குள் தவறி விழுந்த 10ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : New Year's Eve ,Panruti ,New Year ,Katuvekakollai ,Selvan ,
× RELATED யுகாதி புத்தாண்டு திருநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து