×

புதுச்சேரி கடலில் குளித்தபோது காணாமல்போன 4 பேரில் ஒரு சிறுமியின் உடல் கரை ஒதுங்கியது

புதுச்சேரி: புதுச்சேரியில் கடலில் குளித்தபோது காணாமல்போன 4 பேரில் ஒரு சிறுமியின் உடல் கரை ஒதுங்கியது. புதுச்சேரியில் கடலில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவிகள் 2 பேர் மற்றும் 2 இளைஞர்களை காணாமல்போயினர். நெல்லித்தோப்பை சேர்ந்த மாணவிகள் லேகா (14), மோகனா (16) ஆகியோரை கடல் அலை இழுத்துச் சென்றது. பள்ளி மாணவன் நவீன், கேட்டரிங் ஊழியர் கிஷோர் (16) ஆகியோரையும் கடல் அலை இழுத்துச் சென்றது. சிறுமி லேகாவின் உடல் வீராம்பட்டினம் கடல் பகுதியில் கரை ஒதுங்கியது

The post புதுச்சேரி கடலில் குளித்தபோது காணாமல்போன 4 பேரில் ஒரு சிறுமியின் உடல் கரை ஒதுங்கியது appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Lekha ,Mohana ,Nellithope ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு