திருச்சி: திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கூரை இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சாந்தி (65), விஜயலட்சுமி (45), பிரதீபா (10), ஹரிணி (9) ஆகியோர் உயிரிழந்தனர். 4 பேர் உயிரிழந்தது தொடர்பாக அரியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
The post திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.