தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே மேலமருதூர் பகுதியில் உள்ள குளத்தில் குளித்த பள்ளி மாணவி உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். 9-ம் வகுப்பு மாணவி மேனகா, இளம்பெண் கலைச்செல்வி ஆகியோர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.
The post தூத்துக்குடி அருகே குளத்தில் குளித்த பள்ளி மாணவி உட்பட 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.