×

கொடநாடு கொலை வழக்கில் வாளையார் மனோஜ்-க்கு நிபந்தனை ஜாமீன்: உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு

உதகை: கொடநாடு கொலை வழக்கில் வாளையார் மனோஜ்-க்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கிஉள்ளது. உதகையை விட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது, வாரந்தோறும் திங்கள் கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதிகள்  நிபந்தனை விதித்துள்ளனர். இந்த வழக்கில் 2-வது குற்றவாளியாக கருதப்படும் மனோஜ் குன்னுர் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். …

The post கொடநாடு கொலை வழக்கில் வாளையார் மனோஜ்-க்கு நிபந்தனை ஜாமீன்: உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Valayar Manoj ,Koda Nadu ,Utagai District Sessions Court ,Utkai ,Utkai District Sessions Court ,Valaiyar Manoj ,Dinakaran ,
× RELATED கோடநாடு வழக்கு விசாரணை ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு