மகாராஷ்டிரா: மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். தொழிற்சாலையில் அதிகாலை 2.15 மணிக்கு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
The post மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து: 6 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.