×

இசிஆரில் கடலில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு

சென்னை: சென்னை நீலாங்கரை அடுத்த அக்கரையில் நண்பர்களுடன் கடலில் குளித்த்துக்கொண்டிருந்த போது அலையில் சிக்கி சோழிங்கநல்லூரை சேர்ந்த பிரகாஷ் (20) உயிரிழந்தார். மேலும் பாலவாக்கம் கடலில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த சக்தி (24) அலையில் சிக்கி உயிரிழந்தார்.

The post இசிஆரில் கடலில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : ECR ,Chennai ,Prakash ,Chozhinganallur ,Chennai Nilangara ,Palavakkam ,wave ,Shakti ,
× RELATED காரில் போதை பவுடருடன் வந்த அதிமுக...