×

பெட்ரோலில் தண்ணீர்: இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் பொதுமக்கள் முற்றுகை; தாம்பரத்தில் பரபரப்பு

சென்னை; தாம்பரத்தில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் விநியோகம் செய்யப்படும் பெட்ரோலில் தண்ணீர் கலப்பதாக புகார் அளித்து, பொதுமக்கள் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை. 50க்கும் மேற்பட்ட வாகன்ங்கள் பழுதாகியதாக மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

The post பெட்ரோலில் தண்ணீர்: இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் பொதுமக்கள் முற்றுகை; தாம்பரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : TAMBARA ,Chennai ,Thambaram ,Beerkankarai Police Station ,Oil ,Punk ,in ,
× RELATED ஜேஇஇ நுழைவு தேர்வில் மதிப்பெண்...